என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம்
Byமாலை மலர்12 Sep 2020 11:11 AM GMT (Updated: 12 Sep 2020 11:11 AM GMT)
நன்னிலம் பகுதியில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
நன்னிலம்:
நன்னிலம் பகுதியில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 5 நாட்களாக பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில் அலுவலர்கள் நன்னிலம் பகுதியில் முககவசம் அணியாமல் செல்பவர்களை கண்காணித்து அவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து ரசீது வழங்கி வருகிறார்கள். இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகர் கூறியதாவது:-
கடந்த 5 தினங்களாக நன்னிலம் பகுதியில் முககவசம் அணியாமல் செல்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ரூ.200அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கான தொகையை பெற்றுக்கொண்டு ரசீது வழங்கி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்னிலம் பகுதியில் கடந்த 5 நாட்களில் ரூ.8,000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X