என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரைக்குடியில் மனநலம் பாதித்த பெண் பாலியல் பலாத்காரம்
Byமாலை மலர்11 Sep 2020 1:43 PM GMT (Updated: 11 Sep 2020 1:43 PM GMT)
காரைக்குடியில் மனநலம் பாதித்த பெண்ணை 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
காரைக்குடி:
காரைக்குடி வாட்டர்டேங்க் பகுதி உள்ள கோட்டையூர் சாலையில் கடந்த ஓராண்டாக 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் மனநலம் பாதித்த நிலையில் சுற்றித்திரிந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக மனநலம் பாதித்த பெண்ணை கவனித்த அந்த பகுதி கடைக்காரர்கள் அவரது வயிற்று பகுதி சற்று பெரியதாக இருந்ததை கண்டு விசாரித்துள்ளனர். அப்போது அந்த பெண் இரவு நேரத்தில் தூங்கிக்கொண்டிருந்த தன்னை 4 பேர் குடிபோதையில் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். அவரை மருத்துவபரிசோதனை செய்ததில் 7 மாத கர்ப்பிணியாக உள்ளது தெரியந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X