என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வெளியாகி உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் இன்று புதிதாக 5,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,74,940 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 6,599 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,16,715 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 50,213 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,696 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழு விவரம்:-
அரியலூர் - 45
செங்கல்பட்டு - 364
சென்னை - 988
கோவை - 446
கடலூர் - 407
தர்மபுரி - 58
திண்டுக்கல் - 95
ஈரோடு - 121
கள்ளக்குறிச்சி - 138
காஞ்சிபுரம் - 122
கன்னியாகுமரி - 95
கரூர் - 46
கிருஷ்ணகிரி - 83
மதுரை - 110
நாகை - 21
நாமக்கல் - 94
நீலகிரி - 76
பெரம்பலூர் - 15
புதுக்கோட்டை - 116
ராமநாதபுரம் - 31
ராணிப்பேட்டை - 121
சேலம் - 164
சிவகங்கை - 48
தென்காசி - 74
தஞ்சாவூர் - 128
தேனி - 90
திருப்பத்தூர் - 49
திருவள்ளூர் - 277
திருவண்ணாமலை - 242
திருவாரூர் - 198
தூத்துக்குடி - 62
திருநெல்வேலி - 135
திருப்பூர் -142
திருச்சி - 98
வேலூர் - 148
விழுப்புரம் - 126
விருதுநகர் - 109 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story