என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊழியருக்கு கொரோனா: நாராயணசாமி அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிப்பு
Byமாலை மலர்7 Sep 2020 1:50 PM GMT (Updated: 7 Sep 2020 1:50 PM GMT)
நாராயணசாமியின் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் முதல்-அமைச்சர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சட்டசபை சில நாட்கள் மூடப்பட்டது.
பின்னர் வழக்கம் போல சட்டசபையில் அமைச்சர்கள், அரசியல்கட்சி அலுவலகங்கள் இயங்கி வந்தது. இந்நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் அலுவலக ஊழியர் ஒருவருக்கு காய்ச்சல் இருந்ததால் 2 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சென்றார். அவர் ஜிப்மரில் பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று உறுதியானது. இதனைத்தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் முதல்-அமைச்சர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X