என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கீழ்பென்னாத்தூரில் நாளை மின்நிறுத்தம்
Byமாலை மலர்7 Sep 2020 9:04 AM GMT (Updated: 7 Sep 2020 9:04 AM GMT)
கீழ்பென்னாத்தூரில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் பகுதியில் நாளை (செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக மின் நிலையத்தை சேர்ந்த கீழ்பென்னாத்தூர், கருங்காலிகுப்பம், வேடநத்தம், கரிக்கலாம்பாடி, வழுதலங்குணம், சிறுநாத்தூர், கணியாம்பூண்டி, குண்ணங்குப்பம், கல்பூண்டி, தள்ளாம்பாடி, மேக்களூர், கத்தாழப்பட்டு, ஆராஞ்சி, சோமாசிபாடி, காட்டுகுளம், சிங்கவரம், கழிக்குளம், கெங்கனந்தல் உள்பட 32 ஊர்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைமின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
இந்த தகவலை திருவண்ணாமலை கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் மு.ராஜசேகரன் தெரிவித்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X