என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிணத்துக்கடவில் பேரூராட்சி பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை
Byமாலை மலர்6 Sep 2020 7:32 AM GMT (Updated: 6 Sep 2020 7:32 AM GMT)
கிணத்துக்கடவு பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் பேரூராட்சி பணியாளர்கள் 50 பேருக்கு நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சித்ரா மேற்பார்வையில் கொரோனா மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
கிணத்துக்கடவு:
கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று கிணத்துக்கடவு பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் பேரூராட்சி பணியாளர்கள் 50 பேருக்கு நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சித்ரா மேற்பார்வையில் கொரோனா மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதில் டாக்டர்கள் முகில், சமீதா ஆகியோர் கலந்து கொண்டு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இந்த பரிசோதனை முடிவுகள் நாளை (திங்கட்கிழமை) வெளிவரும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X