என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குமரி மாவட்டத்தில் சாரல் மழை
Byமாலை மலர்5 Sep 2020 10:06 AM GMT (Updated: 5 Sep 2020 10:06 AM GMT)
குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள் மற்றும் அணைப்பகுதிகளிலும் மழை பெய்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை முடிவடைந்து, வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது. இதன் தாக்கமாக கடந்த 3 நாட்களாக குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நாகர்கோவிலில் நேற்று காலை நல்ல மழை பெய்தது. மலையோர பகுதிகள் மற்றும் அணைப்பகுதிகளிலும் மழை பெய்தது.
நேற்று காலை 8 மணி வரை 24 மணிநேர நிலவரப்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பூதப்பாண்டி- 1.2, களியல்- 1.1, குழித்துறை- 3.2, நாகர்கோவில்- 3.8, புத்தன்அணை- 3.2, பெருஞ்சாணி- 2.4, சுருளோடு- 5.4, குளச்சல்- 2, இரணியல்- 6.4, பாலமோர்- 2.4, மாம்பழத்துறையாறு- 2, குருந்தன்கோடு- 2.2, ஆணைக்கிடங்கு- 4.2 மழை பதிவாகி இருந்தது.
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை முடிவடைந்து, வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது. இதன் தாக்கமாக கடந்த 3 நாட்களாக குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நாகர்கோவிலில் நேற்று காலை நல்ல மழை பெய்தது. மலையோர பகுதிகள் மற்றும் அணைப்பகுதிகளிலும் மழை பெய்தது.
நேற்று காலை 8 மணி வரை 24 மணிநேர நிலவரப்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பூதப்பாண்டி- 1.2, களியல்- 1.1, குழித்துறை- 3.2, நாகர்கோவில்- 3.8, புத்தன்அணை- 3.2, பெருஞ்சாணி- 2.4, சுருளோடு- 5.4, குளச்சல்- 2, இரணியல்- 6.4, பாலமோர்- 2.4, மாம்பழத்துறையாறு- 2, குருந்தன்கோடு- 2.2, ஆணைக்கிடங்கு- 4.2 மழை பதிவாகி இருந்தது.
இதனால் அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணைகளின் நீர்மட்ட விவரம் வருமாறு:-
பேச்சிப்பாறை அணை- 29.40 அடியாகவும், பெருஞ்சாணி- 60.20, சிற்றார் 1- 9.41, சிற்றார் 2- 9.51, பொய்கை அணை- 10.40 அடியாகவும் உள்ளன. மாம்பழத்துறையாறு- 49.29 அடியாகவும், முக்கடல்- 13.7 அடியாகவும் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X