என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிப்பட்டி அருகே வாகனம் மோதி விவசாயி பலி
Byமாலை மலர்5 Sep 2020 9:56 AM GMT (Updated: 5 Sep 2020 9:56 AM GMT)
ஆண்டிப்பட்டி அருகே வாகனம் மோதி விவசாயி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி தாலுகா கோவிந்த நகரத்தை சேர்ந்தவர் ராஜகுரு (வயது 45). விவசாயி. இவரது மனைவி ஜோதி. நேற்று அவர்கள் இருவரும் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் நடந்த உறவினரின் திருமணத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். வைகை அணை அருகே தேனி கூட்டுக்குடிநீர் திட்ட அலுவலகம் முன்பு அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த ராஜகுரு சம்பவ இடத்திலேயே இறந்தார். ஜோதி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து வைகை அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி தாலுகா கோவிந்த நகரத்தை சேர்ந்தவர் ராஜகுரு (வயது 45). விவசாயி. இவரது மனைவி ஜோதி. நேற்று அவர்கள் இருவரும் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் நடந்த உறவினரின் திருமணத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். வைகை அணை அருகே தேனி கூட்டுக்குடிநீர் திட்ட அலுவலகம் முன்பு அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த ராஜகுரு சம்பவ இடத்திலேயே இறந்தார். ஜோதி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து வைகை அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X