என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நத்தம் அருகே கஞ்சா செடி வளர்த்த 3 பேர் கைது
Byமாலை மலர்4 Sep 2020 10:06 AM GMT (Updated: 4 Sep 2020 10:06 AM GMT)
நத்தம் அருகே கஞ்சா செடி வளர்த்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
செந்துறை:
நத்தம் அருகே கரந்த மலை பகுதியில் பெரிய மலையூர், சின்ன மலையூர் வலசை, பள்ளக்காடு ஆகிய கிராமங்கள் உள்ளது.மலையூர் பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பதாக திண்டுக்கல் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் மலையூருக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மறைவான பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பது கண்டுபிடிக்கபட்டது.
223 கஞ்சா செடிகளை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து கஞ்சா செடி வளர்த்ததாக பெரிய மலையூரை சேர்ந்த ராஜேந்திரன்(48), வெள்ளைத்துரை(40), நாச்சான் (70), ஆகிய 3 பேரை கைது செய்து கஞ்சா செடிகளை நத்தம் போலீசில் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X