என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அம்மாபேட்டை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் மருத்துவ பரிசோதனை
Byமாலை மலர்12 Aug 2020 7:46 AM GMT (Updated: 12 Aug 2020 7:46 AM GMT)
அம்மாபேட்டை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டையில் பெண் டாக்டர் உள்பட அவருடைய குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து டாக்டர் குடும்பம் வசித்து வந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதுடன், அங்கு கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது. மேலும் அம்மாபேட்டை வட்டார மருத்துவ அதிகாரி அருள்மணி தலைமையில் டாக்டர் திவாகர் அங்குராஜ், பேரூராட்சி செயல் அதிகாரி சுரேஷ்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர்கள் வள்ளிகுமார், குப்பன் ஆகியோரை கொண்ட குழுவினர் தனிமைப்படுத்த பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி அந்த பகுதியை சேர்ந்த 71 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X