என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகையில் அரசு ஊழியர்கள் பலருக்கு கொரோனா- ஆட்சியர் அலுவலகம் இன்றும் நாளையும் செயல்படாது
Byமாலை மலர்10 Aug 2020 11:22 AM GMT (Updated: 10 Aug 2020 11:22 AM GMT)
நாகையில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் அரசு ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நாகை:
நாகையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எம்பிக்கள், எம்எல்ஏ ஆகியோருக்கு நோய் தொற்று ஏற்பட்டதை அடுத்து இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் அரசு ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் ஆட்சியர் அலுவலகம் இன்றும் நாளையும் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எம்பிக்கள், எம்எல்ஏ ஆகியோருக்கு நோய் தொற்று ஏற்பட்டதை அடுத்து இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் அரசு ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் ஆட்சியர் அலுவலகம் இன்றும் நாளையும் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X