search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    கே.வி.குப்பம் பகுதியில் 2 கடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு

    கே.வி.குப்பம் பகுதியில் 2 கடைகளின் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கே.வி.குப்பம்:

    கே.வி.குப்பத்தில் நேற்று போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வடுகந்தாங்கல் பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த எலக்ட்ரீசியன் கடை, மேல்மாயில் ரோடு பகுதியில் மளிகைக்கடை ஆகியவற்றின் உரிமையாளர்கள் மீது கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×