என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுபாக்கம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு நிவாரண பொருட்கள்
Byமாலை மலர்3 Aug 2020 12:58 PM GMT (Updated: 3 Aug 2020 12:58 PM GMT)
சிறுபாக்கம் அடுத்த மலையனூரில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சிறுபாக்கம்:
சிறுபாக்கம் அடுத்த மலையனூரில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுவாமிதுரை தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் தேவராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் மற்றும் முக கவசங்களை வழங்கினார். இதில் அமைப்பாளர் பாரதி, பள்ளி மேலாண்மை குழு தலைவி தெய்வமணி, ஊராட்சி செயலர் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X