என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுக்கோட்டையில் வீட்டு வாசலில் மூதாட்டியிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு
Byமாலை மலர்31 July 2020 9:08 AM GMT (Updated: 31 July 2020 9:08 AM GMT)
புதுக்கோட்டையில் வீட்டு வாசலில் மூதாட்டியிடம் 10 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை ஜீவா நகர் இரண்டாம் வீதியை சேர்ந்தவர் இருதயராஜ். இவருடைய மனைவி ஆரோக்கியமேரி(வயது 75). இவர் நேற்று மாலை தனது வீட்டு வாசலில் துடைப்பத்தால் பெருக்கிக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து 2 பேர் வந்தனர். அவர்கள் திடீரென ஆரோக்கியமேரியின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனர். இது குறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்கச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X