என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு
Byமாலை மலர்17 July 2020 6:53 AM GMT (Updated: 17 July 2020 6:53 AM GMT)
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் வரதராஜன்பேட்டை மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஆல்பர்ட் வின்சென்ட்(வயது 43). சம்பவத்தன்று இவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் வீட்டில் இருந்த 6¼ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1,500 ஆகியவற்றை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அரியலூர் மாவட்டம் வரதராஜன்பேட்டை மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஆல்பர்ட் வின்சென்ட்(வயது 43). சம்பவத்தன்று இவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் வீட்டில் இருந்த 6¼ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1,500 ஆகியவற்றை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X