என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சமூக இடைவெளி கடைபிடிக்காத கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
Byமாலை மலர்14 July 2020 9:50 AM GMT (Updated: 14 July 2020 9:50 AM GMT)
கொடுமுடி அருகே சமூக இடைவெளி கடைபிடிக்காத கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கொடுமுடி:
கொடுமுடி தாசில்தார் ஸ்ரீதர் தலைமையில் வருவாய்த்துறையினர் நேற்று ஈரோடு-கரூர் மெயின்ரோட்டில் உள்ள கடைகளில் ஆய்வில் ஈடுபட்டார்கள். அப்போது சமூக இடைவெளி கடைபிடிக்காத டீக்கடைகள், பேக்கரிகள், வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல் முகக்கவசம் அணியாமல் வந்த 12 பேருக்கு தலா 50 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. மண்டல துணைதாசில்தார் மரியஜோசப், கொடுமுடி பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத், வருவாய் ஆய்வாளர் நிர்மலாதேவி, கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் உள்பட பேரூராட்சி பணியாளர்கள் பலர் இந்த ஆய்வு பணியில் கலந்துகொண்டார்கள்.
கொடுமுடி தாசில்தார் ஸ்ரீதர் தலைமையில் வருவாய்த்துறையினர் நேற்று ஈரோடு-கரூர் மெயின்ரோட்டில் உள்ள கடைகளில் ஆய்வில் ஈடுபட்டார்கள். அப்போது சமூக இடைவெளி கடைபிடிக்காத டீக்கடைகள், பேக்கரிகள், வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல் முகக்கவசம் அணியாமல் வந்த 12 பேருக்கு தலா 50 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. மண்டல துணைதாசில்தார் மரியஜோசப், கொடுமுடி பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத், வருவாய் ஆய்வாளர் நிர்மலாதேவி, கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் உள்பட பேரூராட்சி பணியாளர்கள் பலர் இந்த ஆய்வு பணியில் கலந்துகொண்டார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X