என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு
Byமாலை மலர்6 July 2020 6:33 AM GMT (Updated: 6 July 2020 6:33 AM GMT)
அரியலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ள காட்டுப்பிரிங்கியம் பாலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மனைவி அமுதா(வயது 40). கூலிதொழிலாளி. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் அமுதா, அவரது கணவர் சேகர் 2 பேரும் கூலிவேலைக்கு சென்று விட்டனர். பின்னர் மதியம் வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைந்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த 1½ பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ.1,000 திருடுபோய் இருப்பது தெரிந்தது.
பின்னர் இதுகுறித்து கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் அமுதா புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X