என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மயிலாடுதுறை அருகே விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை
Byமாலை மலர்5 July 2020 9:14 AM GMT (Updated: 5 July 2020 9:14 AM GMT)
மயிலாடுதுறை அருகே விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.
பாலையூர்:
மயிலாடுதுறை அருகே பொரும்பூர் கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் ஜெகதீபராம். இவரது மகன் ஜெகன்சாமி(வயது25). பெயிண்டர். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். அப்போது வீட்டில் உள்ளவர்கள் ஜெகன்சாமியை ஏதாவது வேலைக்கு செல்லுமாறு கூறினர். ஆனால் அவர் வேறு வேலை தெரியாது, பெயிண்டிங் வேலை தான் தெரியும் என கூறி வீட்டில் இருந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் பூச்சிமருந்தை(விஷம்) ஜெகன்சாமி குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் இறந்தார். இதுகுறித்து ஜெகன்சாமியின் தாய் சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே பொரும்பூர் கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் ஜெகதீபராம். இவரது மகன் ஜெகன்சாமி(வயது25). பெயிண்டர். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். அப்போது வீட்டில் உள்ளவர்கள் ஜெகன்சாமியை ஏதாவது வேலைக்கு செல்லுமாறு கூறினர். ஆனால் அவர் வேறு வேலை தெரியாது, பெயிண்டிங் வேலை தான் தெரியும் என கூறி வீட்டில் இருந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் பூச்சிமருந்தை(விஷம்) ஜெகன்சாமி குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் இறந்தார். இதுகுறித்து ஜெகன்சாமியின் தாய் சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X