search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    காஞ்சிபுரம் அருகே மணல் கடத்தியவர் கைது

    காஞ்சிபுரம் அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு பாலாற்று பகுதியில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய காஞ்சிபுரம் பல்லவன் நகரை சேர்ந்த கார்த்திக் (வயது 19) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×