என் மலர்
செய்திகள்

மின்சார நிறுத்தம்
சீர்காழி பகுதியில் நாளை மின்தடை
சீர்காழி பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுவதாக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
சீர்காழி:
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் தென்பாதி, சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், சட்டநாதபுரம், புங்கனூர், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புன்கூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை செயற்பொறியாளர் சதீஷ்குமார் தெரிவித்தார்.
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் தென்பாதி, சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், சட்டநாதபுரம், புங்கனூர், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புன்கூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை செயற்பொறியாளர் சதீஷ்குமார் தெரிவித்தார்.
Next Story






