என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கவுந்தப்பாடி பகுதியில் முககவசம் அணியாத 100 பேருக்கு அபராதம்
Byமாலை மலர்1 July 2020 3:20 PM GMT (Updated: 1 July 2020 3:20 PM GMT)
கவுந்தப்பாடி பகுதியில் முககவசம் அணியாத 100 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சோதனை நடத்தப்பட்டது. சலங்கபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் பழனியப்பன், கவுந்தப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், இளநிலை உதவியாளர் நாகராஜன் ஆகியோர் சலங்கபாளையம் நால்ரோடு, கிருஷ்ணாபுரம் பிரிவில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் இருசக்கர வாகனம், காரில் முககவசம் அணியாமல் வந்த 100 பேருக்கு ரூ.50 அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது.
கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சோதனை நடத்தப்பட்டது. சலங்கபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் பழனியப்பன், கவுந்தப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், இளநிலை உதவியாளர் நாகராஜன் ஆகியோர் சலங்கபாளையம் நால்ரோடு, கிருஷ்ணாபுரம் பிரிவில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் இருசக்கர வாகனம், காரில் முககவசம் அணியாமல் வந்த 100 பேருக்கு ரூ.50 அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X