என் மலர்tooltip icon

    செய்திகள்

    முககவசம்
    X
    முககவசம்

    முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

    முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் சீனிக்கடை முக்கத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டு, அறிவுரை கூறப்பட்டது.
    Next Story
    ×