என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்று கடலூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த 49 வயதுடையவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் சென்னையில் இருந்து வந்தவர். மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த 29 வயது நபருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கடலூர் பகுதியை சேர்ந்தவர் 39 வயதுடைய நபருக்கும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்த 40 வயதுடையவர் சொந்த ஊரான புவனகிரிக்கு வந்தார்.
அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்களை ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டில் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 471 இருந்தது. இன்று ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 475 ஆக உயர்ந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்