என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீர்காழியில் கோவில் இடத்தில் மண் எடுத்து விற்பனை- நடவடிக்கை எடுக்ககோரி போலீசில் புகார்
Byமாலை மலர்31 May 2020 7:30 AM GMT (Updated: 31 May 2020 7:30 AM GMT)
சீர்காழியில் கோயில் இடத்தில் மண் எடுத்தவர்கள் மீதும் அதற்கு உறுதுணையாக இருந்த வருவாய்த்துறையினர் உள்ளிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்ககோரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழியில் சட்டைநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான ஒரு இடத்தில் ஒருவர் குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்து வந்த நிலையில் அவ்விடத்தில் வருவாய்த்துறை அனுமதி பெற்று வி.ஏ.ஓ ஒருவர் பண்ணைகுட்டை அமைப்பது தொடர்பாக பொக்லைன் மற்றும் லாரிகளை கொண்டு மண் எடுத்து விற்பனை செய்ததாக தெரிகிறது.
இதனையறிந்த சீர்காழி சட்டைநாதர் கோயில் நிர்வாகத்தினர் கோயில் இடத்தில் மண் எடுத்தவர்கள் மீதும் அதற்கு உறுதுணையாக இருந்த வருவாய்த்துறையினர் உள்ளிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்ககோரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும் அதில், கோவில் இடத்திலிருந்து மண் எடுத்து அதற்கு நஷ்ட ஈடாக ரூ.1 கோடி ரூபாய் பெற்றுத்தரவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X