என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை அருகே ஏணியில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி
Byமாலை மலர்30 May 2020 10:06 AM GMT (Updated: 30 May 2020 10:06 AM GMT)
தஞ்சை அருகே ஏணியில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வல்லம்:
தஞ்சையை அடுத்த பழையகல்விராயன்பேட்டை தெற்குத் தெருவை சேர்ந்தவர் மருதையன் (வயது 75). விவசாயி. இவர் நேற்று முன் தினம் வீட்டின் வெளியே உள்ள கூரையின் மேல் ஏணியில் ஏறி கயிரை கட்டிக் கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி ஏணியில் இருந்து கீழே விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார்.
அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிர் இழந்தார். கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தஞ்சையை அடுத்த பழையகல்விராயன்பேட்டை தெற்குத் தெருவை சேர்ந்தவர் மருதையன் (வயது 75). விவசாயி. இவர் நேற்று முன் தினம் வீட்டின் வெளியே உள்ள கூரையின் மேல் ஏணியில் ஏறி கயிரை கட்டிக் கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி ஏணியில் இருந்து கீழே விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார்.
அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிர் இழந்தார். கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X