search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    முக கவசம் அணியாத 7 பேர் மீது வழக்கு

    முக கவசம் அணியாமல் அலட்சியமாக வந்த 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    கல்பாக்கம்:

    கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது விதிகளை மீறி அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 3 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அதே பகுதியில் முக கவசம் அணியாமல் அலட்சியமாக வந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    Next Story
    ×