என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முக கவசம் அணியாத 7 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்29 May 2020 2:11 PM GMT (Updated: 29 May 2020 2:11 PM GMT)
முக கவசம் அணியாமல் அலட்சியமாக வந்த 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கல்பாக்கம்:
கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது விதிகளை மீறி அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 3 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அதே பகுதியில் முக கவசம் அணியாமல் அலட்சியமாக வந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X