என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்திற்கு 2600 மெட்ரிக் டன் ரேசன் அரிசி- ரெயில் மூலம் காட்பாடிக்கு வந்தது
Byமாலை மலர்26 May 2020 4:01 PM GMT (Updated: 26 May 2020 4:01 PM GMT)
தெலுங்கானாவில் இருந்து தமிழகத்திற்கு 2600 மெட்ரிக் டன் ரேசன் அரிசி ரெயில் மூலம் காட்பாடிக்கு வந்து சேர்ந்தது.
வேலூர்:
தெலுங்கானா மாநிலம் வாரங்கால் மாவட்டத்தில் இருந்து 2600 மெட்ரிக் டன் ரேசன் அரிசி ரெயில் மூலம் இன்று காட்பாடி கொண்டு வரப்பட்டது.
அங்கிருந்து ரேசன் அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு ராணிப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வளாகத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த அரிசி மூட்டைகள் அங்கு பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு வந்துள்ள இந்த ரேசன் அரிசி மூட்டைகள் மாவட்ட வாரியாக லாரிகளில் பிரித்து அனுப்பப்படுகிறது.
தெலுங்கானா மாநிலம் வாரங்கால் மாவட்டத்தில் இருந்து 2600 மெட்ரிக் டன் ரேசன் அரிசி ரெயில் மூலம் இன்று காட்பாடி கொண்டு வரப்பட்டது.
அங்கிருந்து ரேசன் அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு ராணிப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வளாகத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த அரிசி மூட்டைகள் அங்கு பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு வந்துள்ள இந்த ரேசன் அரிசி மூட்டைகள் மாவட்ட வாரியாக லாரிகளில் பிரித்து அனுப்பப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X