என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை- போலீசார் விசாரணை
Byமாலை மலர்26 May 2020 7:32 AM GMT (Updated: 26 May 2020 7:32 AM GMT)
புதுவையில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை சோலை நகர் கலைவாணர் வீதியை சேர்ந்தவர் அம்சவள்ளி. இவருக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அவருடைய 3-வது மகள் அன்னலட்சுமி (வயது24), புதுச்சேரி முத்துமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அன்னலட்சுமி குடும்ப பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரியக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.
புதுவை முத்தியால்பேட்டை சோலை நகர் கலைவாணர் வீதியை சேர்ந்தவர் அம்சவள்ளி. இவருக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அவருடைய 3-வது மகள் அன்னலட்சுமி (வயது24), புதுச்சேரி முத்துமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அன்னலட்சுமி குடும்ப பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரியக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X