என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரேஷன் கடை ஊழியரை தகாத வார்த்தையால் திட்டிய வாலிபர் கைது
Byமாலை மலர்18 May 2020 2:40 PM GMT (Updated: 18 May 2020 2:40 PM GMT)
வெள்ளோடு அருகே ரேஷன் கடை ஊழியரை தகாத வார்த்தையால் திட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
வெள்ளோடு அருகே உள்ள கனகபுரம் ஜீவாநகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 33). ரேஷன் கடை ஊழியர். இவர் ஈரோடு கருங்கல்பாளையம் ராமமூர்த்தி நகர் பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கக்கன்நகர் பகுதியை சேர்ந்த கவுதம்ராஜ் (25) என்பவர் சரவணனை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.
இதனால் சரவணன் இதுபற்றி கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கவுதம்ராஜை கைது செய்தனர்.
வெள்ளோடு அருகே உள்ள கனகபுரம் ஜீவாநகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 33). ரேஷன் கடை ஊழியர். இவர் ஈரோடு கருங்கல்பாளையம் ராமமூர்த்தி நகர் பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கக்கன்நகர் பகுதியை சேர்ந்த கவுதம்ராஜ் (25) என்பவர் சரவணனை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.
இதனால் சரவணன் இதுபற்றி கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கவுதம்ராஜை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X