என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளி மாணவர்களுக்கு நிவாரண பொருட்கள்
Byமாலை மலர்16 May 2020 1:48 PM GMT (Updated: 16 May 2020 1:48 PM GMT)
பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் சேர்ந்து ரூ.2 லட்சம் மதிப்பில் ஏழை மாணவர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி அப்பள்ளியில் நடைபெற்றது.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே உள்ள வேங்கிக்குளத்தில் அரசு உதவிபெறும் தூய வளனார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களின் குடும்பத்தினர் ஊரடங்கால் தவித்து வந்தனர். இந்நிலையில், பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் சேர்ந்து ரூ.2 லட்சம் மதிப்பில் ஏழை மாணவர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி அப்பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் அருட்தந்தை செபஸ்தியான், தலைமை ஆசிரியர் ஜான் போஸ்கோ ஆகியோர் தலைமை தாங்கினர்.
அறந்தாங்கி கல்வி மாவட்ட அதிகாரி திராவிடச் செல்வம் மாணவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X