என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேதாரண்யத்தில் தடையை மீறி அடையாள அட்டை இல்லாமல் வந்த 15 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளித்தல், சோதனைச் சாவடி அமைத்து வாகனங்களை கிருமிநாசினி தெளித்தல், கொரோனா படம் வரைந்து விழிப்புணர்வு என பல்வேறு கட்டங்களாக தடுப்பு நடவடிக்கை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நகராட்சி பகுதிக்குள் வருவதற்கு 3 விதமான நிறங்களை கொண்ட வண்ண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. வாரத்துக்கு 2 நாட்கள் மட்டுமே குடும்பத்தில் இருந்து ஒருவர் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேதாரண்யம் டி.எஸ்.பி. சபிபுல்லா, நகராட்சி ஆணையர் பிரதான்பாபு ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் அடையாள அட்டை இல்லாமல் மோட்டார் சைக்கிளில் வந்த 15 நபர்கள் பிடிக்கப்பட்டு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. முக கவசம் இல்லாமல் வந்தவர்களுக்கு நகராட்சி ஆணையர் பிரதான் பாபு கவசங்களையும் வழங்கினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்