என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீர்காழி பகுதியில் சூதாடிய 13 பேர் கைது
Byமாலை மலர்25 April 2020 7:47 AM GMT (Updated: 25 April 2020 7:47 AM GMT)
நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் பணம் வைத்து சூதாடிய 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி:
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து அதனை பின்பற்றாமல் விதிமீறி செயல்படுபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அதன்படி சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் ரோந்து சென்றபோது நிம்மேலி பகுதியில் கூட்டமாக மரத்தடியில் அமர்ந்திருந்தவர்களை சுற்றி வளைத்தனர்.
அவர்கள் பணம் வைத்து சீட்டுக்கட்டு விளையாடியது தெரியவந்தது. இதில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் சூரக்காடு பகுதியில் சீட்டாடிய 7 பேரை கைது செய்தனர்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து அதனை பின்பற்றாமல் விதிமீறி செயல்படுபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அதன்படி சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் ரோந்து சென்றபோது நிம்மேலி பகுதியில் கூட்டமாக மரத்தடியில் அமர்ந்திருந்தவர்களை சுற்றி வளைத்தனர்.
அவர்கள் பணம் வைத்து சீட்டுக்கட்டு விளையாடியது தெரியவந்தது. இதில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் சூரக்காடு பகுதியில் சீட்டாடிய 7 பேரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X