என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலையில் காவல் நிலையத்திற்கு வெளியே பந்தல் அமைத்து விசாரணை
Byமாலை மலர்22 April 2020 7:27 AM GMT (Updated: 22 April 2020 7:27 AM GMT)
திருவண்ணாமலையில் கிழக்கு காவல் நிலையத்திற்கு வெளியே பந்தல் அமைத்து மக்களிடம் புகார் வங்கபடுகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் வெளியில் பந்தல் அமைத்து மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து புகார் கொடுக்கவும், அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
இதேபோல் அனைத்து காவல் நிலையங்களிலும் மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X