என் மலர்
செய்திகள்

காய்கறிகள்
காயம்பட்டி ஊராட்சி சார்பில் பொது மக்களுக்கு அரிசி-காய்கறிகள்
காயம்பட்டி ஊராட்சி சார்பில் பொது மக்களுக்கு அரிசி பையுடன் 12 வகையான காய்கறிகள் வழங்கப்பட்டது.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட காயாம்பட்டி ஊராட்சியில் 450 குடும்பங்களுக்கு வீடு, வீடாக சென்று ரூ.2 லட்சம் மதிப்பிலான அரிசி பையுடன் 12 வகையான காய்கறிகள் மற்றும் உப்பு பாக்கெட்டுகளுடன் பையுடன் வழங்கும் பணி ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.செல்வி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது .
நிகழ்ச்சியில் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் சிவ மெய்யநாதன், திருவரங்குளம் ஒன்றிய குழுத்தலைவி வள்ளியம்மை தங்கமணி மற்றும் ஒன்றிய தலைவி வெள்ளையம்மாள் பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த துணைத்தலைவர் கலா கருப்பையா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், நன்கொடையாளர்கள், இளைஞர் மன்றம், அன்னதான குழு முக்கியஸ்தர்கள் நிதி நிறுவனங்களின் மூலம் உதவித் தொகை வழங்கியவர்களுக்கு ஊராட்சி மன்றத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட காயாம்பட்டி ஊராட்சியில் 450 குடும்பங்களுக்கு வீடு, வீடாக சென்று ரூ.2 லட்சம் மதிப்பிலான அரிசி பையுடன் 12 வகையான காய்கறிகள் மற்றும் உப்பு பாக்கெட்டுகளுடன் பையுடன் வழங்கும் பணி ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.செல்வி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது .
நிகழ்ச்சியில் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் சிவ மெய்யநாதன், திருவரங்குளம் ஒன்றிய குழுத்தலைவி வள்ளியம்மை தங்கமணி மற்றும் ஒன்றிய தலைவி வெள்ளையம்மாள் பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த துணைத்தலைவர் கலா கருப்பையா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், நன்கொடையாளர்கள், இளைஞர் மன்றம், அன்னதான குழு முக்கியஸ்தர்கள் நிதி நிறுவனங்களின் மூலம் உதவித் தொகை வழங்கியவர்களுக்கு ஊராட்சி மன்றத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
Next Story






