என் மலர்
செய்திகள்

முக கவசம்
கீரனூர் அருகே குளத்தூர் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு முகக்கவசம்
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் குன்றாண்டார்கோவில் மேற்கு ஒன்றியம் குளத்தூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு முக கவசம், கிருமி நாசினி வழங்கப்பட்டது.
கீரனூர்:
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் குன்றாண்டார்கோவில் மேற்கு ஒன்றியம் குளத்தூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு முக கவசம், கிருமி நாசினி உள்ளிட்டவற்றையும், சுகாதாரப் பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டது.
இதில், ஒன்றிய செயலாளர் ஓ.எஸ்.வெங்கடாசலம், ஒன்றிய பெருந்தலைவர் கே.ஆர்.என்.போஸ் , மாவட்ட கவுன்சிலர் செல்வம், ஊராட்சி மன்றத்தலைவர் எம்.ஜெயராணி மாயகிருஷ்ணன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் மணிராஜன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஓ.ஆறுமுகம், அத்திரிவயல் பிரபாகரன், ஜி.வி.முருகன் உள்ளிட்டோர் பாதுகாப்பு இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் குன்றாண்டார்கோவில் மேற்கு ஒன்றியம் குளத்தூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு முக கவசம், கிருமி நாசினி உள்ளிட்டவற்றையும், சுகாதாரப் பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டது.
இதில், ஒன்றிய செயலாளர் ஓ.எஸ்.வெங்கடாசலம், ஒன்றிய பெருந்தலைவர் கே.ஆர்.என்.போஸ் , மாவட்ட கவுன்சிலர் செல்வம், ஊராட்சி மன்றத்தலைவர் எம்.ஜெயராணி மாயகிருஷ்ணன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் மணிராஜன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஓ.ஆறுமுகம், அத்திரிவயல் பிரபாகரன், ஜி.வி.முருகன் உள்ளிட்டோர் பாதுகாப்பு இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.
Next Story






