என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுராந்தகம் அருகே கொரோனா பாதித்த பகுதியில் கலெக்டர் ஆய்வு
Byமாலை மலர்4 April 2020 10:51 AM GMT (Updated: 4 April 2020 10:51 AM GMT)
மதுராந்தகம் அருகே கொரோனா வைரஸ் பாதித்த பகுதியில் கலெக்டர் ஜான்லூயிஸ் ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு:
மதுராந்தகம் வட்டத்தில் கொரோனா வைரசால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட பகுதியான பி.என். சாரி தெருவில் மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் ஆய்வு செய்தார்.
அப்போது சாலையின் இரு புறமும் தடுப்புகள் அமைத்து வாகனங்கள், ஆட்கள் இவ்வழியே செல்ல அனுமதிக்கக் கூடாது, அடிக்கடி கிருமி நாசினி தெளிக்க வேண்டும். போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி லட்சுமி பிரியா உடன் இருந்தனர்.
மதுராந்தகம் வட்டத்தில் கொரோனா வைரசால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட பகுதியான பி.என். சாரி தெருவில் மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் ஆய்வு செய்தார்.
அப்போது சாலையின் இரு புறமும் தடுப்புகள் அமைத்து வாகனங்கள், ஆட்கள் இவ்வழியே செல்ல அனுமதிக்கக் கூடாது, அடிக்கடி கிருமி நாசினி தெளிக்க வேண்டும். போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி லட்சுமி பிரியா உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X