என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் மதுபாட்டில் விற்ற 4 பேர் கைது
Byமாலை மலர்31 March 2020 8:48 AM GMT (Updated: 31 March 2020 8:48 AM GMT)
ஊரடங்கு உத்தரவை மீறி புதுவை ஆட்டுப்பட்டி பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
ஊரடங்கு உத்தரவை மீறி புதுவை ஆட்டுப்பட்டி பகுதியில் மது பாட்டில்கள் விற்பதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜித் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும், அங்கிருந்த 4 பேர் தப்பி ஓடினர்.
அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து மது பாட்டில்கள், ரூ.8 ஆயிரத்து 350 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் ஆட்டுப்பட்டியை சேர்ந்த சுதாகர் 25, அரவிந்த 22, ரஜினி 18, பெரியார் நகர் பழனி 33, என்பது தெரியவந்தது.
கைது செய்த 4 பேர் மற்றும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள், பணத்தை கலால் துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். கலால் துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவை மீறி புதுவை ஆட்டுப்பட்டி பகுதியில் மது பாட்டில்கள் விற்பதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜித் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும், அங்கிருந்த 4 பேர் தப்பி ஓடினர்.
அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து மது பாட்டில்கள், ரூ.8 ஆயிரத்து 350 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் ஆட்டுப்பட்டியை சேர்ந்த சுதாகர் 25, அரவிந்த 22, ரஜினி 18, பெரியார் நகர் பழனி 33, என்பது தெரியவந்தது.
கைது செய்த 4 பேர் மற்றும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள், பணத்தை கலால் துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். கலால் துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X