என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்போரூர் கோவிலில் 2 ஜோடிகள் திருமணம்- 6 பேர் மட்டுமே அனுமதி
Byமாலை மலர்26 March 2020 10:17 AM GMT (Updated: 26 March 2020 10:17 AM GMT)
கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் இன்று காலை திருப்போரூர் முருகன் கோவிலில் 2 ஜோடிகள் திருமணம் செய்தனர். அவர்கள் கோவில் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
திருப்போரூர்:
கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் இன்று காலை திருப்போரூர் முருகன் கோவிலில் 2 ஜோடிகள் திருமணம் செய்தனர். அவர்கள் கோவில் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. கோவில் முன்பு உள்ள மண்டபத்தில் விழுப்புரத்தை சேர்ந்த கதிரவன்- நெடுங்குன்றத்தை சேர்ந்த காத்திகா மற்றும் திருவான்மியூரை சேர்ந்த ஆகாஷ்-ஈஞ்சம்பாக்கம் ஜெனனி பிரியா ஆகிய இரண்டு ஜோடிகள் திருமணம் நடந்தது.
திருமண ஜோடியை தவிர ஒரு ஜோடிக்கு தலா 6 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்த திருமணத்தை போலீசாரும், சுகாதார அதிகாரிகளும் கண்காணித்தனர்.
நாளை மறுநாள் இந்த கோவிலில் 10-க்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்ய முன் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X