என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 154 பேர் மருத்துவ கண்காணிப்பு
Byமாலை மலர்25 March 2020 8:20 AM GMT (Updated: 25 March 2020 8:20 AM GMT)
வெளிநாட்டு பயணத்தை முடித்து திரும்பி காஞ்சிபுரம் மாவட்டத்தில் தங்கி உள்ள 154 பேர் மருத்துவகுழுவின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பகுதியில் நடைபெறும் சுகாதார பணிகளை நகராட்சி ஆணையர் மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். பொதுமக்கள் அதிகம் கூடும் காய்கறி மார்க்கெட், மீன் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் சுகாதார கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணத்தை முடித்து திரும்பி காஞ்சிபுரம் மாவட்டத்தில் தங்கி உள்ள 154 பேர் மருத்துவகுழுவின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். தடையை மீறி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் பகுதியில் நடைபெறும் சுகாதார பணிகளை நகராட்சி ஆணையர் மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். பொதுமக்கள் அதிகம் கூடும் காய்கறி மார்க்கெட், மீன் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் சுகாதார கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணத்தை முடித்து திரும்பி காஞ்சிபுரம் மாவட்டத்தில் தங்கி உள்ள 154 பேர் மருத்துவகுழுவின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். தடையை மீறி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X