என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனைவியை நண்பர் ஆபாசமாக பேசியதால் கார் டிரைவர் தற்கொலை
Byமாலை மலர்24 March 2020 10:43 AM GMT (Updated: 24 March 2020 10:43 AM GMT)
ஈரோட்டில் மனைவியை ஆபாசமாக பேசியதால் கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கவுந்தப்பாடி:
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி கண்ணாடி புதூர் சிறுவலூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (38). கார் டிரைவர். இவரது மனைவி அனு (28). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ராமச்சந்திரன் தனது நண்பர் காரை கவுந்தப்பாடி அய்யன் காட்டை சேர்ந்த கார்த்தியிடம் அடமானம் வைத்து ரூ. 25 ஆயிரம் பெற்றுள்ளார். நீண்ட தாமதத்திற்கு பிறகு கார்த்தியிடம் ராமச்சந்திரன் தான் வாங்கிய கடனை கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் கார்த்தி, ராமச்சந்திரன் மனைவி அனுவிடம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை அனு தனது கணவர் ராமச்சந்திரனிடம் கூறி உள்ளார்.
இதனால் மனம் உடைந்த ராமச்சந்திரன் குருணை மருந்தை தின்று மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அனு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி ராமச்சந்திரன் இறந்தார்.
இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி கண்ணாடி புதூர் சிறுவலூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (38). கார் டிரைவர். இவரது மனைவி அனு (28). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ராமச்சந்திரன் தனது நண்பர் காரை கவுந்தப்பாடி அய்யன் காட்டை சேர்ந்த கார்த்தியிடம் அடமானம் வைத்து ரூ. 25 ஆயிரம் பெற்றுள்ளார். நீண்ட தாமதத்திற்கு பிறகு கார்த்தியிடம் ராமச்சந்திரன் தான் வாங்கிய கடனை கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் கார்த்தி, ராமச்சந்திரன் மனைவி அனுவிடம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை அனு தனது கணவர் ராமச்சந்திரனிடம் கூறி உள்ளார்.
இதனால் மனம் உடைந்த ராமச்சந்திரன் குருணை மருந்தை தின்று மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அனு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி ராமச்சந்திரன் இறந்தார்.
இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X