என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா வைரஸ் எதிரொலி- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை
Byமாலை மலர்17 March 2020 9:44 AM GMT (Updated: 17 March 2020 9:44 AM GMT)
கொரோனா வைரசை தடுக்கும் பொருட்டு முதல்-அமைச்சர், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோரின் உத்தரவின்படி அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு 31-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
சிதம்பரம்:
சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி மத்திய சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் கொரோனாவை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா வைரசை தடுக்கும் பொருட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க முதல்-அமைச்சர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். அதனை தொடர்ந்து பள்ளி- கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன.
சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு உள்ளூர் மற்றும் வெளிமாநில மாணவ- மாணவிகள் விடுதிகளில் தங்கி படித்து வருகிறார்கள். முதல்-அமைச்சர், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோரின் உத்தரவின்படி அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு 31-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
விடுதியில் தங்கி படிக்கும் மாணவ- மாணவிகள் உடனே வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் பல்கலைக்கழக பணியாளர்கள், பேராசிரியர்கள் அனைவரும் பணிக்கு வரவேண்டும் என்று தெரிவிக்கபட்டு உள்ளது.
இந்த தகவலை பல்கலைகழக பதிவாளர் கிருஷ்ணமோகன் தெரிவித்து உள்ளார்.
சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி மத்திய சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் கொரோனாவை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா வைரசை தடுக்கும் பொருட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க முதல்-அமைச்சர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். அதனை தொடர்ந்து பள்ளி- கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன.
சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு உள்ளூர் மற்றும் வெளிமாநில மாணவ- மாணவிகள் விடுதிகளில் தங்கி படித்து வருகிறார்கள். முதல்-அமைச்சர், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோரின் உத்தரவின்படி அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு 31-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
விடுதியில் தங்கி படிக்கும் மாணவ- மாணவிகள் உடனே வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் பல்கலைக்கழக பணியாளர்கள், பேராசிரியர்கள் அனைவரும் பணிக்கு வரவேண்டும் என்று தெரிவிக்கபட்டு உள்ளது.
இந்த தகவலை பல்கலைகழக பதிவாளர் கிருஷ்ணமோகன் தெரிவித்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X