என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோட்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்28 Feb 2020 10:09 AM GMT (Updated: 28 Feb 2020 10:09 AM GMT)
ஈரோட்டில் தலைவலிக்கு சிகிச்சை எடுத்தும் குணமாகாத விரக்தியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஈரோடு:
ஈரோடு, சூரம்பட்டி வலசு, எம் எஸ் கே நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 28).
இந்நிலையில் புவனேஸ்வரிக்கு கடந்த சில நாட்களாக தலைவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்து கொண்டாராம். எனினும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் இருந்த புவனேஸ்வரி தற்கொலை செய்ய முடிவு எடுத்து தூக்குப்போட்டு கொண்டார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். புவனேஸ்வரியை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு, சூரம்பட்டி வலசு, எம் எஸ் கே நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 28).
இந்நிலையில் புவனேஸ்வரிக்கு கடந்த சில நாட்களாக தலைவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்து கொண்டாராம். எனினும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் இருந்த புவனேஸ்வரி தற்கொலை செய்ய முடிவு எடுத்து தூக்குப்போட்டு கொண்டார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். புவனேஸ்வரியை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X