என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆற்காடு அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
Byமாலை மலர்7 Feb 2020 10:50 AM GMT (Updated: 7 Feb 2020 10:50 AM GMT)
ஆற்காடு அருகே மின்சாரம் தாக்கியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் முருகேச முதலியார் தெருவை சேர்ந்தவர் முருகன் (62) விவசாயி. இவரது 2 மகன்கள் ரணுவத்தில் வேலை செய்து வருகின்றனர்.
முருகனுக்கு விளாபாக்கம் அடுத்த சாத்தூர் கூட்டுரோடு அருகே விவசாய நிலம் உள்ளது. அதில் நெல் கரும்பு பயிரிட்டு உள்ளனர். பன்றிகள், எலிகள் தொல்லை இருந்ததால் விவசாய நிலத்தை சுற்றி மின்சார வேலி அமைத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்றிரவு முருகன் பயிருக்கு தண்ணீர் பாய்க்க சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் விவசாய நிலத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு மின்சாரம் தாக்கி முருகன் இறந்து கிடந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் முருகன் பிணத்தை மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் வீட்டிற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த திமிரி போலீசார் முருகன் பிணத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் முருகேச முதலியார் தெருவை சேர்ந்தவர் முருகன் (62) விவசாயி. இவரது 2 மகன்கள் ரணுவத்தில் வேலை செய்து வருகின்றனர்.
முருகனுக்கு விளாபாக்கம் அடுத்த சாத்தூர் கூட்டுரோடு அருகே விவசாய நிலம் உள்ளது. அதில் நெல் கரும்பு பயிரிட்டு உள்ளனர். பன்றிகள், எலிகள் தொல்லை இருந்ததால் விவசாய நிலத்தை சுற்றி மின்சார வேலி அமைத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்றிரவு முருகன் பயிருக்கு தண்ணீர் பாய்க்க சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் விவசாய நிலத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு மின்சாரம் தாக்கி முருகன் இறந்து கிடந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் முருகன் பிணத்தை மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் வீட்டிற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த திமிரி போலீசார் முருகன் பிணத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X