என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குறைந்து வரும் பெட்ரோல் விலையால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
Byமாலை மலர்7 Feb 2020 10:04 AM GMT (Updated: 7 Feb 2020 10:04 AM GMT)
பெட்ரோல் விலை குறைந்து வருவது மகிழ்ச்சியான விஷயம் தான். எங்கே திடீரென மேலும் உயர்த்தி விடுவார்களோ என்ற பயமும் உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
சில நாட்களுக்கு முன்னர் வரை கூடிக்கொண்டே வந்த பெட்ரோல், டீசல் விலை இப்போது சில நாட்களாக கொஞ்சம்... கொஞ்சமாக குறைந்து கொண்டு வருகிறது.
இந்த விலை குறைப்பு வாகன ஓட்டிகளை குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
நேற்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.76.97-க்கு விற்கப்பட்டது. இன்று 22 காசுகள் குறைந்து ரூ.75.97-க்கு விற்கப்பட்டது.
இதே போல் டீசல் நேற்று ஒரு லிட்டர் ரூ.70.09-க்கு விற்கப்பட்டது. இன்று 26 காசுகள் குறைந்து ரூ.69.83-க்கு விற்கப்பட்டது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, “பெட்ரோல் விலை குறைந்து வருவது மகிழ்ச்சியான விஷயம் தான். எங்கே திடீரென மேலும் உயர்த்தி விடுவார்களோ.... என்ற பயமும் உள்ளது. இதை அப்படியே கட்டுக்குள் இருந்தால் மிக நன்றாக இருக்கும்” என்று கூறினர்.
சில நாட்களுக்கு முன்னர் வரை கூடிக்கொண்டே வந்த பெட்ரோல், டீசல் விலை இப்போது சில நாட்களாக கொஞ்சம்... கொஞ்சமாக குறைந்து கொண்டு வருகிறது.
இந்த விலை குறைப்பு வாகன ஓட்டிகளை குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
நேற்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.76.97-க்கு விற்கப்பட்டது. இன்று 22 காசுகள் குறைந்து ரூ.75.97-க்கு விற்கப்பட்டது.
இதே போல் டீசல் நேற்று ஒரு லிட்டர் ரூ.70.09-க்கு விற்கப்பட்டது. இன்று 26 காசுகள் குறைந்து ரூ.69.83-க்கு விற்கப்பட்டது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, “பெட்ரோல் விலை குறைந்து வருவது மகிழ்ச்சியான விஷயம் தான். எங்கே திடீரென மேலும் உயர்த்தி விடுவார்களோ.... என்ற பயமும் உள்ளது. இதை அப்படியே கட்டுக்குள் இருந்தால் மிக நன்றாக இருக்கும்” என்று கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X