என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரக்கோணம் அருகே மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பலி
Byமாலை மலர்3 Jan 2020 11:07 AM GMT (Updated: 3 Jan 2020 11:07 AM GMT)
அரக்கோணம் அருகே மின்சாரம் தாக்கியதில் வடமாநில வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
உத்தரபிரேதச மாநிலத்தை சேர்ந்தவர் சிராஜ் (24). இவர் சென்னையில் உள்ள கோழி கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் அரக்கோணம் அருகேயுள்ள காவனூர் நரசிங்க புரத்தில் கோழி வாங்குவதற்காக லாரியில் இன்று காலை வந்தனர். அப்போது லாரியின் மேல் பகுதியில் உடகார்ந்து வந்த சிராஜ் மீது மின்சார கம்பி உரசியது.
இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி சம்பவ இடத்திற்கு சென்று சிராஜ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரபிரேதச மாநிலத்தை சேர்ந்தவர் சிராஜ் (24). இவர் சென்னையில் உள்ள கோழி கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் அரக்கோணம் அருகேயுள்ள காவனூர் நரசிங்க புரத்தில் கோழி வாங்குவதற்காக லாரியில் இன்று காலை வந்தனர். அப்போது லாரியின் மேல் பகுதியில் உடகார்ந்து வந்த சிராஜ் மீது மின்சார கம்பி உரசியது.
இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி சம்பவ இடத்திற்கு சென்று சிராஜ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X