என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோபி அருகே முதியவர் தற்கொலை
Byமாலை மலர்31 Dec 2019 10:27 AM GMT (Updated: 31 Dec 2019 10:27 AM GMT)
ஈரோடு மாவட்டம் கோபி அருகே மகனுக்கு திருமணம் ஆகாத வருத்தத்தில் முதியவர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
திருப்பூர் மாவட்டம் பச்சாங்காட்டு பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 64).
இவருக்கு கருப்புசாமி (43) என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமண ஏற்பாடு செய்தும் திருமணம் நடக்காமல் தள்ளிக்கொண்டே போனது. இதனால் மகனுக்கு திருமணம் ஆகாமல் தடைபட்டு செல்கிறதே... என்ற வேதனையில் பெரியசாமி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெரியசாமி ஈரோடு மாவட்டம் கோபிக்கு வந்தார். கோபி அருகே உள்ள கீழ்பவானி வாய்க்கால் கரையோரத்தில் உள்ள மரத்தில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பச்சாங்காட்டு பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 64).
இவருக்கு கருப்புசாமி (43) என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமண ஏற்பாடு செய்தும் திருமணம் நடக்காமல் தள்ளிக்கொண்டே போனது. இதனால் மகனுக்கு திருமணம் ஆகாமல் தடைபட்டு செல்கிறதே... என்ற வேதனையில் பெரியசாமி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெரியசாமி ஈரோடு மாவட்டம் கோபிக்கு வந்தார். கோபி அருகே உள்ள கீழ்பவானி வாய்க்கால் கரையோரத்தில் உள்ள மரத்தில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X