என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோடு புறநகர் மாவட்ட பா.ம.க. நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்
Byமாலை மலர்30 Dec 2019 10:04 AM GMT (Updated: 30 Dec 2019 10:04 AM GMT)
ஈரோடு புறநகர் மாவட்ட பா.ம.க. நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு புறநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் கோபால் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு புறநகர் மாவட்டம் அந்தியூர் வட்டம் குருவரெட்டியூர் பா.ம.க. மாநில சட்ட பாதுகாப்பு குழு துணைச் செயலாளராக இருந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கட்சி கொள்கைகளுக்கு முரண்பாடாக கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டார்.
இதனால் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி, கட்சி தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் ஒப்புதலுடன் கிருஷ்ணமூர்த்தியை இன்று முதல் பா.ம.க.வில் இருந்து அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கப்படுகிறார்.
எனவே பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்பாளர்கள் யாரும் அவருடன் எந்தவிதமான தொடர்புகள் வைத்து கொள்ளக்கூடாது.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
ஈரோடு புறநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் கோபால் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு புறநகர் மாவட்டம் அந்தியூர் வட்டம் குருவரெட்டியூர் பா.ம.க. மாநில சட்ட பாதுகாப்பு குழு துணைச் செயலாளராக இருந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கட்சி கொள்கைகளுக்கு முரண்பாடாக கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டார்.
இதனால் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி, கட்சி தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் ஒப்புதலுடன் கிருஷ்ணமூர்த்தியை இன்று முதல் பா.ம.க.வில் இருந்து அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கப்படுகிறார்.
எனவே பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்பாளர்கள் யாரும் அவருடன் எந்தவிதமான தொடர்புகள் வைத்து கொள்ளக்கூடாது.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X