என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பந்தலூரில் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த அண்ணன் கைது
Byமாலை மலர்9 Dec 2019 5:24 AM GMT (Updated: 9 Dec 2019 5:24 AM GMT)
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த அண்ணன் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு பிறந்த மகனுக்கு17 வயதும், 2-வது மனைவிக்கு பிறந்த மகளுக்கு 13 வயதும் ஆகிறது.
இந்த நிலையில் தனது தங்கையை 17 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் சித்தி தேவாலா அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
இதனை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவன் கோவை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு பிறந்த மகனுக்கு17 வயதும், 2-வது மனைவிக்கு பிறந்த மகளுக்கு 13 வயதும் ஆகிறது.
இந்த நிலையில் தனது தங்கையை 17 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் சித்தி தேவாலா அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
இதனை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவன் கோவை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X