என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அறந்தாங்கி அருகே மது விற்றவர் கைது
Byமாலை மலர்5 Dec 2019 11:17 AM GMT (Updated: 5 Dec 2019 11:17 AM GMT)
அறந்தாங்கி அருகே சட்ட விரோதமாக மது பானம் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த குன்னக்குரும்பியில் சிலர் சட்ட விரோதமாக மது பானம் விற்பனை செய்து வந்தனர்.
இது குறித்து தகவலின் பேரில் டி.எஸ்.பி., பாலமுருகன் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், காவலர் ரமேஷ் ஆகியோர் குன்னக்குரும்பி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த ராஜேந்திரன் என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 58 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X