என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செங்கம் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் மறியல்
Byமாலை மலர்4 Dec 2019 12:11 PM GMT (Updated: 4 Dec 2019 12:11 PM GMT)
செங்கம் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
செங்கம்:
செங்கம் அருகே உள்ள மேல்புழுதியூர் கிராமத்தில் சீரான குடிநீர் கிடைப்பதில்லை. கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இதுபற்றி உள்ளாட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். ஆனாலும் வசதிகள் செய்யப்படவில்லை. இதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருவண்ணாமலை- பெங்களூர் சாலையில் மறியல் செய்தனர்.
செங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டனர். இந்த போராட்டத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X